வானம் பூமியும் படைத்து
வடிவாய் உலகை ஆட்சி செய்யும்
தூயோன் அல்லாஹ் அருளாலே
துலங்கிட கல்வி வேண்டுகிறோம்
கிழக்கே வயலும் மேற்கே மழையும்
வளைந்தே ஓடும் நதியலாகும்
நிறைந்தே கிடக்கும் தரணியிலே
எங்கள் வீரச்சோலை ஊரினிலே
கல்வியில் உயர்ந்து நல்லுயிர் காண
கருணைகள் தருவாய் யா அல்லாஹ்
அ சேர்ந்த மாணாக்கலாய்
ஆக்குக எங்களை யா அல்லாஹ்
அதிபர் ஆசான்கள் அன்போடு இருக்கf
மாணவ மணிகளின் பண்பு சுமக்க
வீரச்சோலை வித்தியாலயம்
வளர்ந்திட அருள்வாய் யா அல்லாஹ்